குழந்தையை நேசித்து பழக்கம் இல்லை
உன்னை காதல் செய்யும் முன்,
ஆனால்
உன்னை குழந்தையாக பார்த்தேன், பழகினேன்
காதல் மட்டுமே செய்யும் விந்தை ..
---------------------------------------------------------------
உன்னோடு தெருவோடு நடந்த நாட்கள்
calendaril காகிதமாக கிழிந்துபோனாலும்
கத்தியாய் என்னை குத்தி , இரத்தம் இன்றி
என்னை வாழ செய்கிறதே
அந்த நினைவுகளோடு நான்....
-----------------------------
ஒரே முறை என்னை அறைந்தாய், அன்று அது வலியாக உணர்ந்த நான்
இன்று அது நம் காதல் வடுக்களாக மாறியதை எண்ணி
ஆறுதல் கொள்கிறேன்
-----------------------------------------------------------------------
உன்னோடு நெருங்கி நடந்ததை விட
உன்னை பின் தொடர்ந்து உன்னை ரசித்தது
நிலவை பூமியில் இருந்து அதன் அழகை
ரசித்தது போல்...
Tuesday, November 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment