Monday, March 29, 2010
இன்று காலையில் , அந்த வேளையில் (29/3/2010)
என்னோடு பழகி சுற்றிய பெண் இன்று இன்னொரு ஆணோடு என் பக்கத்தில் பயணம் மயிலாப்பூர் roadil. புதிதாக பூத்த மலராக அவள் முகம் மாறியது எப்படியோ ??!!. Chase செய்ய மனம் இல்லாமல் bike ai slow செய்த என்னை அவர்கள் பக்கத்தில் நிறுத்தியது அந்த traffic Signal. என்னை பார்த்து அதிர்ந்த முகத்தோடு இருந்த அவளை பார்க்காமல் நான் யோசனை செய்தது " சுகங்களை அவளுக்கு பறிமாறிய நான் இன்று இருப்பது தனியே , இன்னும் அவள் அதே சுவையோடு ஆனால் இன்று இன்னொரு ஆணோடு , என் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள பெண்களில் என் தாய் தவிர யாரும் இல்லை என்பது உண்மை "
Thursday, March 25, 2010
விதி -- விபத்து (24/3/2010)
வழக்கமான பாணியில் , அலுவலகம் முடித்து தினமும் செல்லும் கடற்கரைக்கு சென்றேன் நண்பனோடு .ஏதோ ஏதோ பேசி நேரத்தை
ஒட்டி ,கால் செய்து அழைத்த என் அம்மா குரலுக்கு அரை குறை அக்கறை யோடு வீட்டிற்கு பயணமானேன் .. சரியாக 9 இருக்கலாம் , என் கை கடிகாரம்
தெரிந்திருக்கும் போலும் நேற்று அடித்து நொறுக்க பட்டிருக்கலாம் என ,அதனாலோ சில வாரம் என் கண்ணில் படாமலே Escape ஆனது
அவ்வை சிலை அருகே , அதிகம் Accident என்று என் தாய் அடிகடி கூறும் வார்தை நேற்று உண்மையானது எனக்கு . Beach காற்று எங்களை
சற்று விலக , கடல் அருகே இருந்து , மணலையும் தாண்டி , கிளம்பாதே என்று கோவித்து கொள்ளும் பெண்ணை போல் Side lock செய்யட்ட என்
Bike ah சாவி போட்டு ஸ்டார்ட் செய்தான் என் நண்பன் . விதி வெச்ச குறி எனக்கு என்பது , நண்பன் செல்லுக்கு call வந்து , அவனை பின்
உட்கார செய்து நான் ஓட்ட start பண்ணும்போது தெரியவில்லை , சரியாக ரோடின் முன்பு . வழக்கமாக போகும் அதே சாலை , என் பக்கத்தில்
ஔவையார் சிலை . எதற்கும் அவசர படும் நான் 5 நிமிடம் Road Cross செய்தது , பின்னாடி வந்த Beach ராட்டின ஒட்டிக்கு
பிடிக்கவில்லை போலும் , விதி அவனை சொல்லி தெரியாமல் Light aga இடித்தது . நான் wait பண்ண நினைத்த 5il 3 நிமிடம் இன்னும் இருதிருக்கும்
என் திடிர் அவசரம் என்னை உடனே cross செய்ய தோணியது . Neutralil இருந்து 1 gear pottu , 2nd gear murukki viduvadhurkul ,
"No words to Explain how i felt" Emanai Netru paarthen, oru Auto vadivil aanal adhil 3 manidhargal.sadaar enru ennai
Adithudhu andha auto Avai silai roadin maiya paghudhiyil, Sariyaga ennai mattum Kuri Veithu. Modhiya Pin,Break Pottar
andha Auto Driver. Enna Achi ennnai purindhakolla mudiyamal, roadil Norukattapatta auto side mirrorai paarthu kondirundhen
Vazhakkap Pol Map poda 2 traffic police, engalai oramkottupodhu therindhu, Naan enru Seidha Punniyamo, Siriya seraippu
mattume en Kaiyil andha Payangara Vibadhil. Auto Kannadi, en Kai pattu udaiya, ennai iditha autokku padhi tharavo ennavo,
Sariya kaal paghudhi Bike kambi,auto adipagudhiyai norukkiyadhu. Netru En Kadhali Pirandha Dhinam enakku mudindha
dhinamaga maari irukkalam enbadhu enakkum,Ennidam payanam seidha nanbanukku, andha auto manidhargallukku mattume
Therindhirukkum.
fajs
ஒட்டி ,கால் செய்து அழைத்த என் அம்மா குரலுக்கு அரை குறை அக்கறை யோடு வீட்டிற்கு பயணமானேன் .. சரியாக 9 இருக்கலாம் , என் கை கடிகாரம்
தெரிந்திருக்கும் போலும் நேற்று அடித்து நொறுக்க பட்டிருக்கலாம் என ,அதனாலோ சில வாரம் என் கண்ணில் படாமலே Escape ஆனது
அவ்வை சிலை அருகே , அதிகம் Accident என்று என் தாய் அடிகடி கூறும் வார்தை நேற்று உண்மையானது எனக்கு . Beach காற்று எங்களை
சற்று விலக , கடல் அருகே இருந்து , மணலையும் தாண்டி , கிளம்பாதே என்று கோவித்து கொள்ளும் பெண்ணை போல் Side lock செய்யட்ட என்
Bike ah சாவி போட்டு ஸ்டார்ட் செய்தான் என் நண்பன் . விதி வெச்ச குறி எனக்கு என்பது , நண்பன் செல்லுக்கு call வந்து , அவனை பின்
உட்கார செய்து நான் ஓட்ட start பண்ணும்போது தெரியவில்லை , சரியாக ரோடின் முன்பு . வழக்கமாக போகும் அதே சாலை , என் பக்கத்தில்
ஔவையார் சிலை . எதற்கும் அவசர படும் நான் 5 நிமிடம் Road Cross செய்தது , பின்னாடி வந்த Beach ராட்டின ஒட்டிக்கு
பிடிக்கவில்லை போலும் , விதி அவனை சொல்லி தெரியாமல் Light aga இடித்தது . நான் wait பண்ண நினைத்த 5il 3 நிமிடம் இன்னும் இருதிருக்கும்
என் திடிர் அவசரம் என்னை உடனே cross செய்ய தோணியது . Neutralil இருந்து 1 gear pottu , 2nd gear murukki viduvadhurkul ,
"No words to Explain how i felt" Emanai Netru paarthen, oru Auto vadivil aanal adhil 3 manidhargal.sadaar enru ennai
Adithudhu andha auto Avai silai roadin maiya paghudhiyil, Sariyaga ennai mattum Kuri Veithu. Modhiya Pin,Break Pottar
andha Auto Driver. Enna Achi ennnai purindhakolla mudiyamal, roadil Norukattapatta auto side mirrorai paarthu kondirundhen
Vazhakkap Pol Map poda 2 traffic police, engalai oramkottupodhu therindhu, Naan enru Seidha Punniyamo, Siriya seraippu
mattume en Kaiyil andha Payangara Vibadhil. Auto Kannadi, en Kai pattu udaiya, ennai iditha autokku padhi tharavo ennavo,
Sariya kaal paghudhi Bike kambi,auto adipagudhiyai norukkiyadhu. Netru En Kadhali Pirandha Dhinam enakku mudindha
dhinamaga maari irukkalam enbadhu enakkum,Ennidam payanam seidha nanbanukku, andha auto manidhargallukku mattume
Therindhirukkum.
fajs
Monday, March 22, 2010
புது டெல்லி (New delhi), புதிர் டெல்லி , தமிழனனுக்கு !!!!!(Sep , oct 2009)
தாய் மொழியாம் தமிழை பேசும் நாம் . நம் தாய் நாட்டின் (hindi) மொழி பேச தெரியவில்லை ......
அழகாய் பணியமர்ந்த அருமையான Office எனக்கு தந்த அருமை வாய்ப்பு client ai சந்திக்க டெல்லி பயணம் . தமிழனுக்கு
வழி சொல்ல தேவை இல்லை , Delhi என்ன இமயம் கூட சென்று வருவான் எளிதாக . நானும் சென்றேன் ஒரு நாள் ரயிலில் தமிழ் நாட்டில் இருந்து
டெல்லிக்கு பயணம் தனியாக . சற்று ஆங்கிலம் சரளமாக பேசும் நாம் , இந்தியாவில் பிறந்து இந்தி தெரியாமல் வாழ்வது மடத்தனம் என்பது
அங்கு இருந்த 2 நாட்களில் உணர்ந்தேன் . Train டெல்லி Nizamuddin station ai அடைந்தது , என்னை அழைக்க வந்த client office
நபர் station வந்தது அவர் Missed call ,Silent செய்யப்பட்ட என் Mobilil பார்த்தேன் .
எங்கும் hindi, அதிலும் சில கலப்படம் , கேட்டால் உருது என்கிறார்கள் . சற்று தயக்கம் , நான் வந்தது இந்தியாவின் பகுதி தான என்ற குழப்பம் . Missed call ai View செய்து , நம்பரை dial செய்து , அவரை அழைத்து நான் பேசிய
முதல் வார்த்தை " tripathi, Where r u?" அதற்கு அவர் "ok" என cut செய்தார் . எதற்கு சொன்னார் என்று புரியாமல் , அவர் சொன்னது ஆங்கிலம் தெரியாமல் என்பது ,அவருடன் கஷ்டப்பட்டு அரைகுறை ஹிந்தி odu , சற்று கொஞ்சம் ஆங்க்கிலாதோடு
அடைந்ததும் எனக்கு புரிந்தது , சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை , ஆனால் போக போக மொழி தெரியாமல் நான் டெல்லியில்
அடங்க போகிறேன் என்று தெரியாமல் !!!!!
எங்கும் ஹிந்தி , ஒரு glass தண்ணீர் என்றாலும் பாநி தான். நான் சென்ற Client Office , டெல்லியில் , முக்கிய
Company களில் ஒன்று . "so i thought that i could manage with English Easily " என்று . பின்பு தான் தெரிந்தது ஆங்கிலம் அங்கெல்லாம்
சோற்றில் தொற்று கொள்ளும் ஊருகாய் என்று .நான் சந்தித்த நன்கு படித்த நபர்களில் 10 சதவிதம் மட்டுமே ,ஆங்கிலம் பேசினார்கள்
officialaga அதிலும் hindi வாடை அதிகமாக . கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது Delhi மட்டும் அல்ல .............
ஆந்திராவை
தாண்டினாலே , ஹிந்தி தெரியாமல் வாழ்வது கடினம் என்று . லக்ஷ்மனுக்கு ராமன் போட்ட கோடு போல hindi
தெரியாத நமக்கு யார் போட்ட கோடு Andhra border, அரசியல் ah? ,இல்லை ஆன்மீக சமூகமா?. இப்போது இதை பற்றி
பேச என்னகில்லை நேரம் , என் பயணம் பற்றி சொல்வதை தவிர்த்து .
முதல் நாள் முக்கிய நபர்களோடு Client Meeting, அவர்கள் அந்த 10 சதவிதத்தில் சிலர் . எனினும் . அவர்கள்
சொன்ன Software spec ah உடனே சரியாக கணிக்க முடியாமல் , என்னுள் அவர்கள் பேசியதை record செய்து , Room வந்து
சரி செய்தேன் 2 முறை அவர்கள் பேசியதை நினைவு பார்த்து , Englisil Grammerkkku பதிலாக அவர்கள் சேர்ப்பது ஹிந்தியை போலும் .
2,3 தினம் கழித்து , user level Spec collect செய்ய , Softwaril Enter செய்யும் நபருடன் நான் போட்ட Meeting . ஐயையோ ! Sharukh khan எனக்கு
பிடித்த hero, மொழி தெரியாமல் அவர் படத்தை திரையில் பார்க்கலாம் , அவருக்காக .. அனால் அதே Hindiyil என் எதிரே 2 நபர்
சரளமாக . துணைக்கு அழைத்த translate seiyum நபர் 4 வார்த்தை ஆங்கிலத்தில் பேசி , 40 வார்த்தை ஹிந்தியில்
முடித்தார் . பேச்சின் நடுவே அவர் use பண்ணும் application module ai காட்டிக்கொண்டிருந்த வேளையில் , அதன் மேலே உள்ள
menu item போக solla , நான் அவரிடம் .."go up " என்றேன் . அதற்க்கு அவர் "kadham oogaya kya?என்று சொல்லி கொண்டே close செய்தார் s/w ai
ஏற்கனவே குழப்பத்தில் நான் , அவர் செய்த அறியா தவ்று , என்னை சற்று கடுபேத்தியது என்னை அறியாமல் . எனினும் அவரை புரிந்து கொண்டு . என்னால்
முடிந்தவரை , அவர்களுடன் உரையாடி ,என் Meeting ai முடித்தேன் .
meeting eh இப்படி என்றால் . அவர்களுக்கு Training தரும் போது எப்படி அழைகலைக்க பட்டேன் என்பது எனக்கும் , அவர்களுக்கும் , Mr tripathi kkum மட்டுமே
வெளிச்சம் .
Delhi நண்பர்களுடன் oru Party.........
தொடரும்....
இதற்கு மேல் போனால் Bore அடிக்கும் என்று நண்பர்கள் call செய்து மிரட்டுவதால் (light ah) இத்துடன் இந்த தலைப்பை
முடிக்கிறேன் . எனினும் கீழ் காணும் என் வினாக்களை சற்று யோசிங்கள் .
1.Hindi மட்டுமே அதிகம் பேசும் அவர்களை , ஆங்கிலம் கொஞ்சம் பேசு என்று வளர்க்கலாம் எனினும் . இந்தியர் என்று ஒட்டு மொத்தமாக
Cricket Match பார்த்து ஆனந்த படம் நாம் , ஒன்றாக பழக முடியாமல் Hindi கற்று கொள்ள முடியாமல் போனது என் ?
2.அவர்களை தமிழில் பேச சொல்ல முடியாது ,பல மாலில மொழிளில் தமிழும் ஒன்று , ஆனால் நம் இந்திய மொழி நம்மிடம் இல்லை
இது "ஓடாத watch அணிந்து ,நேரம் பார்ப்பது போல் "
3.எனக்கு , நமக்கு பிடித்த இந்தியாவில் , North side இந்தியனிடம் மட்டும் சரியாக பழக முடியாமல் போகும் வருத்தம் அதிகம்
நம்மில் பலருக்கு .. இதற்க்கு முடிவு யார் சொல்வார்
முற்று(mudichiten pa)
அழகாய் பணியமர்ந்த அருமையான Office எனக்கு தந்த அருமை வாய்ப்பு client ai சந்திக்க டெல்லி பயணம் . தமிழனுக்கு
வழி சொல்ல தேவை இல்லை , Delhi என்ன இமயம் கூட சென்று வருவான் எளிதாக . நானும் சென்றேன் ஒரு நாள் ரயிலில் தமிழ் நாட்டில் இருந்து
டெல்லிக்கு பயணம் தனியாக . சற்று ஆங்கிலம் சரளமாக பேசும் நாம் , இந்தியாவில் பிறந்து இந்தி தெரியாமல் வாழ்வது மடத்தனம் என்பது
அங்கு இருந்த 2 நாட்களில் உணர்ந்தேன் . Train டெல்லி Nizamuddin station ai அடைந்தது , என்னை அழைக்க வந்த client office
நபர் station வந்தது அவர் Missed call ,Silent செய்யப்பட்ட என் Mobilil பார்த்தேன் .
எங்கும் hindi, அதிலும் சில கலப்படம் , கேட்டால் உருது என்கிறார்கள் . சற்று தயக்கம் , நான் வந்தது இந்தியாவின் பகுதி தான என்ற குழப்பம் . Missed call ai View செய்து , நம்பரை dial செய்து , அவரை அழைத்து நான் பேசிய
முதல் வார்த்தை " tripathi, Where r u?" அதற்கு அவர் "ok" என cut செய்தார் . எதற்கு சொன்னார் என்று புரியாமல் , அவர் சொன்னது ஆங்கிலம் தெரியாமல் என்பது ,அவருடன் கஷ்டப்பட்டு அரைகுறை ஹிந்தி odu , சற்று கொஞ்சம் ஆங்க்கிலாதோடு
அடைந்ததும் எனக்கு புரிந்தது , சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை , ஆனால் போக போக மொழி தெரியாமல் நான் டெல்லியில்
அடங்க போகிறேன் என்று தெரியாமல் !!!!!
எங்கும் ஹிந்தி , ஒரு glass தண்ணீர் என்றாலும் பாநி தான். நான் சென்ற Client Office , டெல்லியில் , முக்கிய
Company களில் ஒன்று . "so i thought that i could manage with English Easily " என்று . பின்பு தான் தெரிந்தது ஆங்கிலம் அங்கெல்லாம்
சோற்றில் தொற்று கொள்ளும் ஊருகாய் என்று .நான் சந்தித்த நன்கு படித்த நபர்களில் 10 சதவிதம் மட்டுமே ,ஆங்கிலம் பேசினார்கள்
officialaga அதிலும் hindi வாடை அதிகமாக . கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது Delhi மட்டும் அல்ல .............
ஆந்திராவை
தாண்டினாலே , ஹிந்தி தெரியாமல் வாழ்வது கடினம் என்று . லக்ஷ்மனுக்கு ராமன் போட்ட கோடு போல hindi
தெரியாத நமக்கு யார் போட்ட கோடு Andhra border, அரசியல் ah? ,இல்லை ஆன்மீக சமூகமா?. இப்போது இதை பற்றி
பேச என்னகில்லை நேரம் , என் பயணம் பற்றி சொல்வதை தவிர்த்து .
முதல் நாள் முக்கிய நபர்களோடு Client Meeting, அவர்கள் அந்த 10 சதவிதத்தில் சிலர் . எனினும் . அவர்கள்
சொன்ன Software spec ah உடனே சரியாக கணிக்க முடியாமல் , என்னுள் அவர்கள் பேசியதை record செய்து , Room வந்து
சரி செய்தேன் 2 முறை அவர்கள் பேசியதை நினைவு பார்த்து , Englisil Grammerkkku பதிலாக அவர்கள் சேர்ப்பது ஹிந்தியை போலும் .
2,3 தினம் கழித்து , user level Spec collect செய்ய , Softwaril Enter செய்யும் நபருடன் நான் போட்ட Meeting . ஐயையோ ! Sharukh khan எனக்கு
பிடித்த hero, மொழி தெரியாமல் அவர் படத்தை திரையில் பார்க்கலாம் , அவருக்காக .. அனால் அதே Hindiyil என் எதிரே 2 நபர்
சரளமாக . துணைக்கு அழைத்த translate seiyum நபர் 4 வார்த்தை ஆங்கிலத்தில் பேசி , 40 வார்த்தை ஹிந்தியில்
முடித்தார் . பேச்சின் நடுவே அவர் use பண்ணும் application module ai காட்டிக்கொண்டிருந்த வேளையில் , அதன் மேலே உள்ள
menu item போக solla , நான் அவரிடம் .."go up " என்றேன் . அதற்க்கு அவர் "kadham oogaya kya?என்று சொல்லி கொண்டே close செய்தார் s/w ai
ஏற்கனவே குழப்பத்தில் நான் , அவர் செய்த அறியா தவ்று , என்னை சற்று கடுபேத்தியது என்னை அறியாமல் . எனினும் அவரை புரிந்து கொண்டு . என்னால்
முடிந்தவரை , அவர்களுடன் உரையாடி ,என் Meeting ai முடித்தேன் .
meeting eh இப்படி என்றால் . அவர்களுக்கு Training தரும் போது எப்படி அழைகலைக்க பட்டேன் என்பது எனக்கும் , அவர்களுக்கும் , Mr tripathi kkum மட்டுமே
வெளிச்சம் .
Delhi நண்பர்களுடன் oru Party.........
தொடரும்....
இதற்கு மேல் போனால் Bore அடிக்கும் என்று நண்பர்கள் call செய்து மிரட்டுவதால் (light ah) இத்துடன் இந்த தலைப்பை
முடிக்கிறேன் . எனினும் கீழ் காணும் என் வினாக்களை சற்று யோசிங்கள் .
1.Hindi மட்டுமே அதிகம் பேசும் அவர்களை , ஆங்கிலம் கொஞ்சம் பேசு என்று வளர்க்கலாம் எனினும் . இந்தியர் என்று ஒட்டு மொத்தமாக
Cricket Match பார்த்து ஆனந்த படம் நாம் , ஒன்றாக பழக முடியாமல் Hindi கற்று கொள்ள முடியாமல் போனது என் ?
2.அவர்களை தமிழில் பேச சொல்ல முடியாது ,பல மாலில மொழிளில் தமிழும் ஒன்று , ஆனால் நம் இந்திய மொழி நம்மிடம் இல்லை
இது "ஓடாத watch அணிந்து ,நேரம் பார்ப்பது போல் "
3.எனக்கு , நமக்கு பிடித்த இந்தியாவில் , North side இந்தியனிடம் மட்டும் சரியாக பழக முடியாமல் போகும் வருத்தம் அதிகம்
நம்மில் பலருக்கு .. இதற்க்கு முடிவு யார் சொல்வார்
முற்று(mudichiten pa)
Wednesday, March 17, 2010
மகேஷ் Poem for the day:
இரவு உள்ள வரை தூக்கம் இருக்கும் !!
இதயம் உள்ள வரை (முதல்) காதல் ஏக்கம் இருக்கும் !!!!!!1
இதயம் உள்ள வரை (முதல்) காதல் ஏக்கம் இருக்கும் !!!!!!1
என் காதல்(s) (தொடர்ச்சி).......
என்னை ஏமாற்றிய அவளின் காதல் :(2007-2009) ---- (1)
காதல் அழகு தான் என்ற என் நினைப்பு , இவள் என்னை பிரிந்து செல்லும் பொழுது பிரிந்தது..
கல்லூரி முடித்தேன் , புதிய பெண்ணோடு தொடர்ந்த என் காதலால் , அவள் செய்யும் Call Centre பணியிளையும் சேர
என்னை அழைத்தது மௌனமாக . என்னை காதலித்த பெண் தேவதை என்றால் , நான் காதலித்த இவள், அழகிய
இளவரசி . எனக்காக இவள் தான் பிறந்தால் என்ற என் எண்ணம் அவளுக்கும் இருப்பதை , இரவு நாங்கள் செய்யும் sms சாட்சி சொல்லும் ,
சில காலம் கழித்து நான் பணி மாற , அவள் எனக்காக அதே வேலையை தொடர்ந்தால் , நான் கொண்ட காதலையும் தொடர்ந்தால் வீட்டுக்கு
தெரியாமல் ...... சொர்க்கம் என்ன வென்று யார் கேட்டாலும் ,நான் அன்று கூருரிபேன் அவள் இருக்கைக்கு அருகே . வாழ்கையில் எந்த சோகம் , வலி வந்தாலும்
தெரியாது அவள் அருகே இருக்கும் பொழுது. பல நாள் கழித்து நல்ல பணி மாறினாள் அவள் , என் பழக்கத்தையும் மாற்றுவாள் என்ற் என் சிறிய சந்தேகம் சற்று
உண்மையானது தொடக்கத்திலேயே . Hi da என்ற sms hi என்று மாறியது . வழக்கமான பெண்கள் (சிலர் ) பாணியில் அவளும் தொடர்ந்தால் ஒரு சிறிய காதலை அவள்
இருக்கைக்கு பக்கத்தில் உள்ளவரை . உண்மையாக நேசித்த என்னால் , அவள் உணர்வுகள் ஒவ்வொன்றும் , தெளிவாக தெரிந்தது . cab செல்லும் 30 நிமிடம் எனனிடும் மட்டுமே பேசியவள் ,
10 நிமிடம் மட்டும் பேச செய்தால். எனினும் அவள் call -waiting சென்றன அதே 30 நிமிடும் .............
தொடர்ச்சி ..
ஆணுக்கே உரிய அதே கோபத்தோடு, ஆனால் மனதில் காதலோடு அவளை வார்த்தைகளால் சாடினேன்.. பொறுத்து பார்க்கலாம் என்று நினைக்கும்போதெல்லாம் அவள் "call waiting tune" என்னை கோபத்தின் உச்சிக்கு tune செய்ய , சில வார்த்தைகள் பச்சைகளாகவும் அவளை சென்றது, என் காதல் புரிய அவள் இன்று அவளாக இல்லை என்று உணராமல். என்னை சந்திப்பதையும் நிறுத்தினால் அவளுக்கு சாதகமாக!!!!
ஓரிரு சிகரெட்டை சந்தோசமாக புகைக்கும் நான், அன்று முதல் பிடித்தேன் ஓரிரு பாக்கெட்களாக .
நான் என்ன பேசினாலும் முன்பு பொருத்து கொள்ளும் அவள் இப்போது "பொறுக்கி" என்றால் அவன் மீது கொண்ட நெருக்கத்தோடு. ஒரு வாரம் நான் காட்டிய கோபம் , தினமும் 2 forward msg ஆகா மட்டும் அவளை சென்றது . அதை அவள் படிக்க வில்லை என்பதை என் மனம் அன்று ஏற்கவில்லை .
என் பிறந்த நாள் அன்று தான் அவளுக்கு அவன் மீது அந்த அன்பு பிறந்திருக்கிறது என்று உணராமல் என் காதலை அக்கறையோடு அழகாய் வளர்த்திருந்தது அன்று தான் புரிந்தது
2 வாரம் கழித்து call செய்தேன், எடுக்க வில்லை .. 10 முறை திரும்பா திரும்ப அழைத்ததால் , 10 நொடி attend செய்து cut செய்தால் மௌனமாக . முதன் முறையாக ஒரு பெண்ணிற்காக என் கண்களில் நீர். அது அவளுக்காகவே என்று என்னால் உணர்த்த முதியாத சூழ்நிலையில்..
"நான் தேடிய காதலால் நான் பட்ட வலி குறைய , தினமும் சென்றேன் marina கடற்கரைக்கு நண்பர்களோடு இரவு 10 மணி வரை , அவள் நினைப்பை குறைத்து மற்றதை பேசி. வீடு வந்ததும் தனி அறையில் அவள் அனுப்பிய sms களோடு ஒரு மணி நேரம் அவள் நினைப்பு .
சில வாரம் கழித்து, அவள் Numberil இருந்து அழைப்பு, அவளுக்கு சொந்தத்தில் நிச்சயம் என , நான் நிச்சயம் வரகூடாது என. என் காதல் காற்றில் சென்றது confirm ஆனது. இரவு பகல் பாராமல் உயிருக்கு உயிராக பழகிய எனக்கு அவள் வைத்த அழகிய பெயர் "good friend"
என் காதல்(s ) :
என் காதல்(s ) :
நான் ஏமாற்றிய அவளின் காதல் :(2005-2007)
வெட்கம் உள்ள பெண் அவள் , நான் மட்டும் அல்ல அவளை காதல் செய்ய துடித்தது ஒரு கூட்டம். ஆனால் விதி , எனக்கு சாதகமாக , அவளுக்கு நான் நண்பனாக ..... நட்பை காதலாக மாற்றிய நான் . அவளை எனக்காக மாற்றினேன்
.காதல் செய்ய மட்டுமே தெரிந்த கல்லூரி பருவத்தில் , காதல் சுவையாக இருந்தது , அனால் அவள் எனக்கு சுமையாக தெரியவில்லை , கல்லூரி முடியும் வரை ......... அன்பை அழகாக பருகிய நான் , இன்னொரு அழகிய பெண்ணின் நட்பு கிடைத்ததும் இவள் அன்பை மறக்க பழகினேன் , அவள் காதலை மிதிக்க பழகினேன் ,
தினமும் என் பிரிவை மறைக்க , அவள் தந்த அவள் கடிதம் , அதன் பிறகு காகிதம் அக தெரிந்தது ,
ஆசையோடு phone செய்வாள் அப்போதெல்லாம , அதன் பிறகு நான் மாறியதை புரிந்து அழுகையோடு
பேசினால் சில காலம் ,
புதிய பெண்ணோடு நான் கொண்ட மோகம் , இவள் முகம் கூட நினைவுக்கு சரியாக வராத நிலை தந்தது .. என்னை
உண்மையாக காதலிதததால் என்னோவோ , என்னை புரிந்து கொண்டு , சென்று விட்டால் . இப்போது கணவனுடன் அந்த மலையாலத்து
தேவதை ... அனால் இன்று கசிகறது என் கண்கள் அவள் காதலை நினைக்கும் பொழுது .. தவறு நான் ஆகா
இருந்தாலும் அவள் இன்று சுகமே , என்று அறிந்து , நிம்மதி கொள்கிறேன் .. என் காதலி ஆகா அவள் இல்லை என்றாலும் , என் காதல் இன்றும்
என்னிடம் , அவள் தந்த கடிதங்களாக . என்னை 2 வருடம் சந்தோச படுத்திய அவள் , 200 வருடம் வாழ்வால் சௌக்கியமாக ...
என்னை ஏமாற்றிய அவளின் காதல் :(2007-2009)
தொடரும் .............
நான் ஏமாற்றிய அவளின் காதல் :(2005-2007)
வெட்கம் உள்ள பெண் அவள் , நான் மட்டும் அல்ல அவளை காதல் செய்ய துடித்தது ஒரு கூட்டம். ஆனால் விதி , எனக்கு சாதகமாக , அவளுக்கு நான் நண்பனாக ..... நட்பை காதலாக மாற்றிய நான் . அவளை எனக்காக மாற்றினேன்
.காதல் செய்ய மட்டுமே தெரிந்த கல்லூரி பருவத்தில் , காதல் சுவையாக இருந்தது , அனால் அவள் எனக்கு சுமையாக தெரியவில்லை , கல்லூரி முடியும் வரை ......... அன்பை அழகாக பருகிய நான் , இன்னொரு அழகிய பெண்ணின் நட்பு கிடைத்ததும் இவள் அன்பை மறக்க பழகினேன் , அவள் காதலை மிதிக்க பழகினேன் ,
தினமும் என் பிரிவை மறைக்க , அவள் தந்த அவள் கடிதம் , அதன் பிறகு காகிதம் அக தெரிந்தது ,
ஆசையோடு phone செய்வாள் அப்போதெல்லாம , அதன் பிறகு நான் மாறியதை புரிந்து அழுகையோடு
பேசினால் சில காலம் ,
புதிய பெண்ணோடு நான் கொண்ட மோகம் , இவள் முகம் கூட நினைவுக்கு சரியாக வராத நிலை தந்தது .. என்னை
உண்மையாக காதலிதததால் என்னோவோ , என்னை புரிந்து கொண்டு , சென்று விட்டால் . இப்போது கணவனுடன் அந்த மலையாலத்து
தேவதை ... அனால் இன்று கசிகறது என் கண்கள் அவள் காதலை நினைக்கும் பொழுது .. தவறு நான் ஆகா
இருந்தாலும் அவள் இன்று சுகமே , என்று அறிந்து , நிம்மதி கொள்கிறேன் .. என் காதலி ஆகா அவள் இல்லை என்றாலும் , என் காதல் இன்றும்
என்னிடம் , அவள் தந்த கடிதங்களாக . என்னை 2 வருடம் சந்தோச படுத்திய அவள் , 200 வருடம் வாழ்வால் சௌக்கியமாக ...
என்னை ஏமாற்றிய அவளின் காதல் :(2007-2009)
தொடரும் .............
Tuesday, March 16, 2010
Monday, March 15, 2010
மகேஷ் Poem for the day
கடல் மட்டும் அல்ல காதலும் ஒரு நாள் சுனாமி ஆகா மாறும் ," so Be intelligent always"
Subscribe to:
Posts (Atom)