வேலை இல்லை, அதிகம் காசு இல்லை, ஆளுகொரு வண்டியும்
illai ,
marinaavaiye கைபடுதியதை போல் நாங்கள் அந்த கடலில், கடல் மணலில் சந்தோசமாக !!!!
கலர் மொபைல் இல்லை கலர் panel போட்ட 1100 Mobile matume !!!
Edharkku சிரித்தோம் என்ற ninaivillai 10,
10 மணி ஆகியும் வீடு செல்ல மனம் இல்லை !!!
பிறந்த சென்னை எங்களை அலுக்க விக்கும் வரை சுற்றினோம்,
Pilot Theatre, marina beach, inox 10 Rupees ticket, Mini t shop, classic tea shop, Sat home , kovalam, Egmore wine shop, comfort bar,அடிக்கடி செல்லும் எங்கள் அழகான chorkaankal. !!!!!
இன்று :
வேலை கிடைத்து சம்பளம்,ஓரளவு அழுக்கும் வரை செலவு Seiya
Ninaitha Idam செல்ல ஆளுகொரு வண்டி,
அனால்,
வாழ்கையின் தேவையை பூர்த்தி செய்ய , கடலில் ஒருவன் (Marine job), கடல் தண்டி இருவர்(துபாய்), அடுத்து ஒருவன் ஆயத்தமாக(துபாய்)..
பிரிந்து விட்டோம் நாங்கள் அல்ல.. நாங்கள் அந்த பழைய சந்தோசத்தை !!! .....ஆனால்
வாழ்க்கையில் கொஞ்சம் Jolikkave , இன்று இப்படி என்று நினைத்து பிரிவை ஏற்கிறோம் சந்தோசமாக!!!!!!!!.......
unmai valikkum.... aanal inikkum......
ReplyDelete