எதற்கு நேற்று அப்படி,
அவள் தான் இல்லையே இன்று என் ஆசை படி .
மறக்க நினைக்கும் போதெல்லாம் !
மறக்காமல் வருகிறாளே , என் இரவு பொழுதெல்லாம் ! , கனவாக !
கனவிலும் என் புலம்பல் அவளிடம் எதற்கு என்னை விட்டு சென்றால் என ,
அதற்குள் என் கனவு சென்றது என் தூக்கத்தை விட்டு , பதில் கிடைக்காமல்
hmmmm அவள் கனவு தானே , அப்படி தான் இருக்கும் .
Monday, April 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
ka ka ka po!!!
ReplyDeleteunaku mattume Epdi vaarthai varudhu... Super da machi..
ReplyDeletethanks da Arun
ReplyDeletenice...!!keep writing...
ReplyDelete