Thursday, April 22, 2010

முதல் மொபைல், முதல் நாள் !!!

மூன்றாம் செமஸ்டர் Exam நாளை ,
என் கையில் புதிய மொபைல் வந்த வேலை .
அந்த வெயிலில் என் மனதில் மட்டும் பசுமை அலை ,


பயத்தில் படிக்கும் நண்பனுக்கெல்லாம்
என் sms சென்றது அந்த இரவு பொழுதெல்லாம்


முறைதனர் பலர்
சிரித்தனர் சிலர்
என் முகத்தில் மட்டும் 1000 கலர்


Inbox நிறைந்தது " Who is this" என
Reply செய்து என் உள்ளம் குளிர்ந்தது " மகேஷ் " என



புதிய மொபைல் Ring டோன்
அடிக்கடி அடிக்கும் Sms டோன்
Horlicks சாப்பிட்ட குழந்தை போல " நான் ரொம்ப busy " என சொல்ல செய்தது



அன்று ,
60 பேர் உள்ள என் classil
6 பேர் கையில் மட்டும் cell,
7 வது ஆகா நான் முளைத்தேன்
சந்தோசத்தை நினைத்தே கலைத்தேன் .


பெண்களிடம் சரியாக பேச தெரியாத என்னை
சற்று சரி செய்த அந்த மொபைல்
வாழ்க!!!

5 comments:

  1. kadaise oru varila mobile vaanginadin kurikol anda sandoshathin mukkia kaaram edunu theliva solliteenga....!!!!

    ReplyDelete
  2. பெண்களிடம் சரியாக பேச தெரியாத என்னை
    சற்று சரி செய்த அந்த மொபைல்
    வாழ்க!!! ----- dai idhallam overda

    ReplyDelete
  3. but ipo intha blog use pandra mobile ku pathila ponnunga kita pesa correct ah machi??? :-P

    ReplyDelete
  4. apadi illa machi.. idhu en "VELIPADAI DAIRY" avlo dhan .. NAAN AVAN ILLAI

    ReplyDelete